Friday 3rd of May 2024 01:50:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
நந்திக்கடல்வெளியில் சுடரேற்றினார் சிவாஜிலிங்கம்!

நந்திக்கடல்வெளியில் சுடரேற்றினார் சிவாஜிலிங்கம்!


இறுதிப்போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நந்திக்கடல் வெளியில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்.

அவருடைய ஊடகப் பிரிவினரால் குறித்த நிகழ்வு பற்றிய ஒளிப்படம் ஊடகங்களிடம் பகிரப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் பிரமுகர் பீற்றர் இளஞ்செழியனும் பங்குகொண்டிருக்கின்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE